உன்
உதட்டருகே
உலா வந்து
உயிர் வாங்குதே மச்சம்..
சத்தியமாய் நீயின்றி மனசுக்குள்
ஏதுமில்லை மிச்சம்!
கவிஞர் எச்.எப். ரிஸ்னாவின் கவிதைகள்
அன்பின் ஆழத்தை பிரிவின் நீளத்தில் உணர்ந்த பின்....
Tuesday, June 22, 2010
நிலவுப்பெண்ணே!
நிலவுப்பெண்ணே
எத்தனை ஆயிரம் நட்சத்திரக் காதலர்கள்
உன் கடைக்கண் பார்வை கேட்டு
தவமுடன் ஏங்க...
நீயோ
யாரை எண்ணி உடல் மெலிவதும்
பின் பூரிப்பதும்???
எத்தனை ஆயிரம் நட்சத்திரக் காதலர்கள்
உன் கடைக்கண் பார்வை கேட்டு
தவமுடன் ஏங்க...
நீயோ
யாரை எண்ணி உடல் மெலிவதும்
பின் பூரிப்பதும்???
மாற்றம் !
வஞ்சியே!
உனை இதயம் ஏற்ற போது
பூக்கடையாகத்தான இருந்தது..
உன் பிரிவு தந்த சோகத்தின் பின்
சாக்கடையாகிப்போனது!
உனை இதயம் ஏற்ற போது
பூக்கடையாகத்தான இருந்தது..
உன் பிரிவு தந்த சோகத்தின் பின்
சாக்கடையாகிப்போனது!
துரோகம் !
உன் ப்ரியத்தை
கடித்தில் உள்ளடக்காதே...
அது
சுவைத்துக்கொண்டு இன்பத்தை
தருகிறது வெறும் வார்த்தையை!!!
கடித்தில் உள்ளடக்காதே...
அது
சுவைத்துக்கொண்டு இன்பத்தை
தருகிறது வெறும் வார்த்தையை!!!
Monday, June 21, 2010
'கத்ரினா' கயல்விழியே!
'கத்ரினா' கயல்விழியே!
உன் பார்வையால் மோசமாக தாக்கப்பட்ட
இதயத்தை
காதலெனும் வைத்தியசாலையில்
அனுமதித்திருக்கிறேன்..
இதை சுகமாக்க மறுக்கும்
உன் உள்ளம் தான் இன்னும்
விதியில் காலடியில்
சிக்கியவாறே..!
உன் பார்வையால் மோசமாக தாக்கப்பட்ட
இதயத்தை
காதலெனும் வைத்தியசாலையில்
அனுமதித்திருக்கிறேன்..
இதை சுகமாக்க மறுக்கும்
உன் உள்ளம் தான் இன்னும்
விதியில் காலடியில்
சிக்கியவாறே..!
Subscribe to:
Posts (Atom)